- கவிதையின் சுவை
கவிதையின் சுவை எங்குள்ளதென்று
கலைஞன் ஒருவனுக்கு சந்தேகாமாம் !
தாயின் பாசம் இங்குள்ளதென்று
தரணியில் மனிதனுக்கு உணர்த்திட முடியுமோ ?
- கைப்பேசியில் தாய்ப் பாசம்
தாயை
முதியோர் இல்லத்தில்
விட்டு செல்லும் மகனின்
மொபைல் ரிங் டோந்
"அம்மா என்று அழைக்காத உயிரில்லையே"